அறிந்துணரமுடியாத அவள்கள்

அறிந்துணரமுடியாத "அவள்கள்"...
========
உருகியோடும் அவளின் யௌவனம்,
கார்த்திகை மாதமெங்கும்  சப்தமாய் ஒலிக்கிறது.....
வந்தாள் புதிதாகப் பூப்பெய்திய ஒருத்தி....
நிசப்தங்களைப் பூவிரல்களில் ஏந்தி.......
===
இ.சுயாந்தன்.

Comments

Popular Posts