பெயர்சூட்டப்படாத மலையொன்று குயில்களையும், காகங்களையும் ஏற்றிக்கொண்டு நடுக்கடலுக்குள் நகர்ந்துபோகிறது.
பெயர்வாங்கிவிட்டு மலை மீளவும் தரைக்கு வருகின்றது. சில பாடல்களோடும்..... பல குப்பைகளோடும்.....
Comments
Post a Comment