காதல் சடுகுடு

மணிரத்னம்'இன் அலைபாயுதே திரைப்படத்திலுள்ள காதல் சடுகுடுகுடு.... என்ற பாடலில் 4.35 நிமிடத்தின் 52 வது செக்கனில் ஒரு Guitar Riffs Instrument இன் ஒலி குறுக்கிடும்.  அதாவது துல்லியமாகக் கூறினால் "அருகில் வந்தால் இல்லை என்கின்றாய்" என்ற வரிக்கு முந்தைய இரண்டு செக்கன்கள்....
இதை இங்கு கூறக்காரணம்:
நமக்குக் கிடைக்கப்போகும் காதலியின் மறுத்துப் பேசுகின்ற குரல்வாகு அதைப்போல இருந்துவிட வேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு......
அந்த 52 செக்கன்களுக்குப் பின்னரான அந்தப்பாடலின் அழுத்தம், முந்தைய 50 செக்கன்களையும் திருத்துவது போல இருக்கும்..... ஏறத்தாள மூன்றே செக்கன் வந்த அந்த iInstrument ஒலி...
கிட்டத்தட்ட நல்ல காதலியைப் போல....
அந்தப்பாடலில் அவ்வொலியைக் கேட்டுப் பின்னர் காதலை அனுபவிப்போருக்கு இது புரியும்.....

Comments

Popular Posts