நதி

நதி சமதரைகளைத் தேடித்தான் வருகிறது என்பது மடத்தனம்.
அதுதன் கைக்குழந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறது சமதரைகளில்.
துரதிஷ்டவசமாக அதை எடுத்தவனிடமே  சங்கமமாவதுதான்  அந்தத் தாயின் இயலாநிலை.....
இந்தச் சரணாகதியிலும்  ஓயாது அடிக்கின்றது பெண்மையின் தேடலைகள்.......

Comments

Popular Posts