குறிப்பு

மிக மோசமாக எழுதப்பட்ட பக்கங்களைத் திருத்திவிட்டு வீடு திரும்பிய பேனாக்களின் குற்றவுணர்ச்சியைக் கூற ஒரு கவிதையேனும் வேணும்.
அவை திருத்திய தண்டனைக் குறிப்புகளாக இருக்கும் பட்சத்தில்.......

Comments

Popular Posts