நான் நானாக ஒரு ஜீவிதகாலம்

நானறிய ஒருத்தன் எட்டுப் பெண்களைக் காதலித்தான். எல்லோரும் அவன் ஏழு பெண்களை ஏமாற்றியதாகக் குறை சொன்னார்கள்.
நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன், இவனால் எப்படி முடிந்தது ஒரே ஒரு மனத்தை வைத்துக்கொண்டு எட்டு மனங்களை வென்றுவிட என்று. அப்படியென்றால்,
"இந்த மனதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது" என்று, நகுலன் சொன்னதெல்லாம் பொய்யா????
இப்படிச்சொன்ன நகுலன்தான், "நான் நானாக ஒரு ஜீவிதகாலம்" என்றும் சொல்லியிருந்தார். 
ஆக, அவன் வாழ்ந்ததும் அந்த ஜீவிதகால வாழ்க்கையின் ஒரு பாகமாகுமா???

Comments

Popular Posts